Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் , வளையப்பட்டி ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மஹாலக்ஷ்மி தாயாருக்கு திரு ஆடிப்பூரத்தை ( ஆண்டாள் பிறந்தநாள்) முன்னிட்டு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது பின்னர் தாயாருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கோடி தீபம் ஏற்றி விஷேச பூஜைகள் நடைபெற உள்ளன.